Monday, September 22, 2008

கவிதை : அழகு

வானம் மறைக்கும் கருமேகம்
கருமேகத்தை கணிய வைக்கும் குளிர் காற்று
குளிர் காற்றால் வரும் சிறு தூறல்
சிறு தூறளால் நனைந்த வயல் வெளிகள்
அதன் வழியாக செல்லும் சிறு ரயில்
ரயில் நிற்கும் இடத்தில் ஒரு சிறு உணவகம்
அங்கே கொதிக்கும் ஏலத்தின் மனம்
அதனால் வரும் பசி...
இவை அனைத்தும் அழகாய் இருக்கும் அவள் அருகில் இருந்தால்....

4 comments:

ஆயில்யன் said...

நல்லா இருக்கு!

ஆயில்யன் said...

//அதனால் வரும் பசி...
இவை அனைத்தும் அழகாய் இருக்கும் அவள் அருகில் இருந்தால்//


அதனால் வரும் பசி

அனைத்தும் அதிகமாய் இருக்கும்

எவள் அருகில் இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி!

(தின்னு வளர்த்த உடம்பு இப்படித்தான் கும்மி கமெண்ட் 1போட தோணுது சமூகம் மன்னிக்கணும்!)

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

// ஆயில்யன் said...

நல்லா இருக்கு

//

வருகைக்கு நன்றி ஆயில்ஸ்...ஆனா ரெண்டாவது கமெண்ட் பார்த்த நீங்க நம்ம ஸ்கூல் ல படிச்ச வஞ்ச புகழ்ச்சி அணிய மறக்களை போல இருக்கே?

Anonymous said...

நல்லா இருக்கு!